Tuesday, July 27, 2010

சென்னைப்பட்டினம் வருகிறேன்ங்க...


அன்புக்குரிய சொந்தங்களே..வணக்கம்.

நான் எதிர்வரும் ஆகஸ்ட் ஒண்ணாம் தேதி சென்னைப்பட்டினம் வருகிறேன். நம்ம நண்பர் பொண்ணு பணியில் சேர்வதற்காக அவருக்கு துணையா இவரு..இவருக்கு துணையா நீங்க இருப்பீங்க என்ற நம்பிக்கையில். சென்னை எனது பார்வையில் எழுத வேண்டும் என்றால், இது வரை ஒருபத்து பதினைந்து தடவை வந்து சென்று இருக்கிறேன். சென்னை போகிறோம் என்று சொன்னாலே அப்படி ஒரு கிக்கில்ல ஏற்படுது. எப்ப எப்ப சென்னை போனோம்.. எதற்கு போனோம்.. முதன் முதலில் எப்ப போனோம்.. உயிரினும் மேலான உடன் பிறப்பே.. அப்படின்னு அன்பா அழைப்பதாக எண்ணி ஓடோடி வந்த ஞாபகமெல்லாம் வருது.

ஒவ்வொரு தடவையும் வரும்போது எங்களைப்போன்ற ஆட்களுக்கு கண்ணை கட்டி ஆற்றில் விட்ட மாதிரியல்ல இருக்கு. அதனால இணைய உறவுகள் வழி காட்டும் என்ற நம்பிக்கையில் வருகிறேன்.. எனது தொலை பேசி..9842087277.



12 comments:

Chitra said...

பத்திரமாக போயிட்டு வாங்க..... :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

பத்திரமாக போயிட்டு வாங்க.....

ஈரோடு கதிர் said...

கோவையில கூடுவோம்னா.. சென்னை போறாம்ல சென்னை


பாலாண்ணே... பார்த்து கவனிச்சு(!) அனுப்புங்க அண்ணன

ஈரோடு கதிர் said...

|| Chitra said...

பத்திரமாக போயிட்டு வாங்க..... :-)||

யக்கோவ்... சென்னையில இருக்கிறவங்க பத்திரமா இருந்தா பத்தாது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பயணம் இனிமையாக அமைய...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
கோவையில கூடுவோம்னா.. சென்னை போறாம்ல சென்னை


பாலாண்ணே... பார்த்து கவனிச்சு(!) அனுப்புங்க அண்ணன//

அதான! :)) நீங்க வாங்கண்ணா. நாம இருப்போம்ல.

சிநேகிதன் அக்பர் said...

பத்திரமா போயிட்டு வாங்க.

@பாலாண்ணா.

கதையில சேர்க்காததால தாராபுரத்திலிருந்து கோபமா கிளம்பி வர்றாப்புல பார்த்துக்குங்க. :)

பனித்துளி சங்கர் said...

பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

!@@@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

ஆரூரன் விசுவநாதன் said...

//Blogger ஈரோடு கதிர் said...

கோவையில கூடுவோம்னா.. சென்னை போறாம்ல சென்னை


பாலாண்ணே... பார்த்து கவனிச்சு(!) அனுப்புங்க அண்ணன//

எது??????????????பலாண்ணே பார்த்து கவனிச்சு அனுப்பறதா??????

அவர கவனிக்கவே ஆறு பெரு வேணும்..............

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பத்திரமா போயிட்டு வாங்க..
எங்களுக்கும் சேர்த்து சிங்கார சென்னையை சுத்தி பாத்துட்டு வாங்க.. :-)